பார்வையற்றோர்

கோட்டயம்: கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தின் கலதிபடியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவரும் ரோசம்மா, தன்னிடமிருந்து திருடுவோரைப் பிடிப்பதற்குப் புதுமையான ஒரு முறையைக் கையாண்டார்.
அகமதாபாத்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் 42 வயது தருண் குமார் வசிஷ்த்.
சென்னை: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
பார்வையற்றோர் படிப்பதற்கு உதவியாக பிரெய்ல் எழுத்துமுறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்ல்.